இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவில் உயரும். அதோடு floating வட்டியை கொண்ட அனைத்து விதமான கடனின் வட்டியும் உயரும். மேலும் இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more