இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவில் உயரும். அதோடு floating வட்டியை கொண்ட அனைத்து விதமான கடனின் வட்டியும் உயரும். மேலும் இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்…. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்…!!
இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய…
Read moreகருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…
Read more