Sivakasi 12 Crore Project: சுற்றுசாலை பணி விரைந்து முடிக்கப்படுமா.? எதிர்பார்ப்பில் மக்கள்..!!!

சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி…

Read more

Other Story