“திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிராம மக்கள்”…. போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தகராறு…. பரபரப்பு…!!!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவிரி பட்டு பகுதியில் திமுக கட்சியின் பிரமுகர் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததோடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேரையும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில்…
Read more