ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்எல்ஏவாக இருந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். மேலும் மறைந்த எம்எல்ஏ ஈவேரா திருமகன், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு….!!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more