3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து…

Read more

Other Story