அதிகாலை 2 மணிக்கு முதல் மந்திரியிடம் பேசிய ஷாருக்கான்… நடந்தது என்ன..?

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அதில் பேஷாராம் யங் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

கொடூரம்… வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை… டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்…!!!!!

டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம்…

Read more

“குடியரசு தின அணிவகுப்பு”…. இத்தனை அலங்கார ஊர்திகள் பங்கேற்பு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23…

Read more

அம்மாடியோ…! இம்புட்டு கோடியா…. 11 நாட்களில் வாரிசு படத்தின் வசூல் நிலவரம்…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா…

Read more

#BREAKING: மீண்டும் ஒரு நடிகர் தற்கொலை…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அவர் சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இவர் குந்தனப்பு பொம்மா, செகண்ட் ஹேண்ட், ஹூட் அவுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.…

Read more

பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5…

Read more

தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக போட்டியிட முடிவு… சற்று முன் வெளியான தகவல்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம்…

Read more

Marattan: திருப்பூர் மாரத்தான்-2023.. 3000 பேர் பங்கேற்பு.. 2 லட்சம் ரொக்க பரிசுகள்..!!!

திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான மாரத்தான்-2023 நேற்று காலை 5.30 மணிக்கு…

Read more

சிரியாவில் பயங்கர விபத்து…. இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. 16 நபர்கள் பலி…!!!

சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று…

Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் “‌Spotify”?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது spotify நிறுவனமும் ஆட்குறைப்பு…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

“மெரினா TO கோவளம் கடற்கரை வரை நீல கொடி தகுதி”…. சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி திட்டம்…. முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவின் மிக நீளமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலிருந்து கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகளுக்கு நீலக் கொடி தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

கண்டத்தில் இருந்து தப்பிய அழகிய ஆண் குழந்தைக்கு…. தந்தையான ஆர்.கே.சுரேஷ்…. வெளியான புது தகவல்….!!!!

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ், பாலா டைரக்டு செய்த தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பின் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சென்ற 2020ம் வருடம் மது லதா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு,…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

பிரபல தமிழ் நடிகர் ரகசிய திருமணம்…? யாரோடு தெரியுமா..? போட்டோ லீக்…!!!

நடிகர் பிரேம்ஜியும், பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். வினைட்டா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரியில், “பிரம்ஜியை கட்டியணைத்தப்படி, என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ,என் புருஷன் தான் எனக்கு…

Read more

வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. இனி தான் ஆட்டமே இருக்காம்… வெளியான ஷாக் நியூஸ்…!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. உலகம்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

“தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவும்”…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்…! ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் நடிகை அஞ்சலி…. வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

கண்களை கட்டி கொண்ட மாணவர்…. ஹாக்கி விளையாடி உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளையாபுரத்தில் கண்ணன்-சுஜிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தர்ஷன்(12) சிவகாசியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தர்ஷன் சிவகாசியில் இருக்கும் அகாடமியில் சேர்ந்து ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலைய 6-வது நடைமேடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார்…

Read more

வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு வரும்…. “இரட்டை இலை நமக்குத் தான்”…. நம்பிக்கையுடன் பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான்…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பயங்கரமாக மோதிய வேன்…. பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான…

Read more

Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

திமுக கூட்டணிக்கு செல்கிறார் கமலஹாசன்…. புதிய திருப்பம்..!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள்!… நாங்கள் அதை நம்புறோம்…. ஜி.கே.வாசன் அதிரடி ஸ்பீச்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில்…

Read more

FLASH: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. பெரும் எதிர்பார்ப்பு…!!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால்,…

Read more

காட்டு யானை தாக்கி…. முதியவர் பலியான சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

“ஐஸ்வர்யா ராய் நடித்த அந்த படத்தில் நான் தான் நடிக்க இருந்தேன்”…. மனம் திறந்த மஞ்சு வாரியர்….!!!!!

அஜித்துடன் மஞ்சுவாரியர் நடித்திருக்கும் “துணிவு” படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் துணிவு சூட்டிங் சமயத்திலும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார். இந்த பயணத்தின்போது மஞ்சுவாரியரும்…

Read more

“வாரிசு” படம்: “அதை தெரிந்துக்கொண்டுதான் நான் நடிக்க ஓகே சொன்னேன்”…. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்…..!!!!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read more

மூவர்ண கொடி நிறத்தில்…. ஆடைகள் அணிந்த நட்சத்திரங்கள்…. குடியரசு தின ஸ்பெஷல்…!!

பல உயிரை தியாகம் செய்து இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தவர்கள் பலர். இந்தியாவில் சுமார் 200 ஆண்டுக்கு மேல் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் இருந்து வந்தது. பல தேச தலைவர்கள் தமது தாய் நாட்டிற்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை…

Read more

படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் சூர்யா பட நடிகை…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்  சூர்யா. அதன்பின் சூர்யா நடிப்பில், சிறுத்தை…

Read more

குடியரசு தின விழா 2023: கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு…. சூப்பர் டிப்ஸ் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் கொண்டாடுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் – விவாதம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்ற விழாக்களை நடத்துகின்றன.…

Read more

மூவர்ண கொடி வடிவத்தில்…. குடியரசு தினத்திற்கான ஸ்பெஷல் ரெசிப்பீஸ்… இதோ உங்களுக்காக…!!!

இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தையொட்டி, ​​நம் தேசபக்தியை சமையலில் காண்பிப்போம். கந்தானி ராஜ்தானி உணவகத்தின் கார்ப்பரேட் செஃப் மகாராஜ் ஜோதராம் சௌத்ரியின் நான்கு எளிமையான சுவை மிகுந்த ரெசிபிகள் இதோ உங்களுக்காக!. மூவர்ண விழா தொடங்கட்டும்! தேவையான பொருட்கள்: கேசரி சிரப்:…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்….. எதை பற்றி பேசலாம்….? குழந்தைகள், பெரியவர்களுகான டிப்ஸ்….!!

இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை இருந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி, நடனங்கள், குறும்படங்கள், பேச்சுக்கள் என்று இந்த தேசிய தினத்தை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சில பேச்சு யோசனைகள். 1. குடியரசு தினத்தின்…

Read more

73-ஆவது குடியரசு தின கொண்டாட்டம்… மூவர்ண அலங்கார டிப்ஸ்கள் இதோ…!!!

குடியரசு தினம் 2022: அலங்காரப்பிரியர்கள் தங்களில் இருக்கும் கலைஞரை விடுவிக்க  வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஆடைகளுக்கு ஏற்ற வகையில் அவர்கள்  சிறப்பான தோற்றத்தை வெளிக்கொண்டுவர நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் அலங்காரத்திற்கான சில…

Read more

குடியரசு தினத்திற்காக…. சிறப்பான மூவர்ண ரெசிபி இதோ உங்களுக்காக…!!!

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நம் தேசபக்தியை சமையலில் காண்பிக்கும் விதமாக அருமையான ரெசிபி ஒன்றை தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள்: கேசர் சிரப்: 2 டேபிள் ஸ்பூன்  (ஆரஞ்சு நிறத்திற்காக) தயிர்: 3 கப் (வெள்ளை நிறத்திற்காக) குஸ் சிரப்:…

Read more

நாட்டின் முன்னோடிகள்…. தலைவர்களின் எழுச்சிமிக்க முழக்கங்கள் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. முக்கிய தலைவர்களின் எழுச்சி மிக்க முழக்கங்கள் இதோ: 1. ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் உள்ளது.” –…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்…. வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம்…? உங்களுக்கான தகவல் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட உள்ளது. இந்நிலையில் உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு என்ற பெருமையுடன் பிரகாசிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதை இந்த நாள் கொண்டாடுகிறது.…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்…. ஜனாதிபதி உரையை எப்படி கேட்பது…? வெளியான தகவல் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு என்ற பெருமையுடன் பிரகாசிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டதை இந்த நாள் கொண்டாடுகிறது.…

Read more

“இந்திய அரசியலமைப்பின் தந்தை”… யார் தெரியுமா?…. இந்த குடியரசு தின விழாவில் நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பல வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாடு பல்வேறு தேச தலைவர்களின் மாபெரும் போராட்டத்தால் இந்திய நாட்டுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. இதையடுத்து  இந்தியா தனக்குரிய அரசியல் அமைப்பை உருவாக்கியது. இதனை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் ஜனவரி 26ம்…

Read more

இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார்.…

Read more

தேசிய கொடியில் உள்ள காவி, வெள்ளை, பச்சை, நிறங்கள் எதைக் குறிக்கின்றன?…. ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ….!!!!

இந்தியாவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் பெரும்பாலானோர் தேசியக்கொடியை ஆடையில் குத்திக்கொண்டு தேசப்பற்றை வெளிக்காட்டுவார்கள். அதன் அர்த்தம் உணர்ந்து செய்தால் நமது தேசியக்கொடி மேலும் வலிமை ஆகும். நம் தேசியக்கொடி 1947 ஆம் ஆண்டு ஜூலை 22…

Read more

Other Story