தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

Other Story