தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

Other Story