“தமிழக மக்கள் மட்டும் யோசித்திருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன்”…. வருந்தும் ஆளுநர் தமிழிசை….!!!
கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரனின் பிறந்தநாள் விழாவை பிஎஸ்ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர்…
Read more