“தமிழக மக்கள் மட்டும் யோசித்திருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன்”…. வருந்தும் ஆளுநர் தமிழிசை….!!!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரனின் பிறந்தநாள் விழாவை பிஎஸ்ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர்…

Read more

“மந்திரியாக இருந்தாலும் ஊழியர் செருப்பை சுமப்பதை ஏற்க முடியாது”.. சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரோஜா…!!!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலா துறை மந்திரியாக இருக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் சூரிய லங்கா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  ரோஜா கடலில் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை  ஓரமாக நடந்து சிறிது…

Read more

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள்… எரிசக்தி அமைச்சகத்தின் தகவல்…!!!!

பாகிஸ்தான் நாட்டில் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று அந்த நாடு மின் தடை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கையில் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளது. கராச்சி மற்றும் ராகு இஸ்லாமாபாத் போன்ற அனைத்து…

Read more

அதிகாலை 2 மணிக்கு முதல் மந்திரியிடம் பேசிய ஷாருக்கான்… நடந்தது என்ன..?

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அதில் பேஷாராம் யங் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேச்சு… வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி சந்திப்பு…!!!!!

மதிய வெளி விவகார மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் வெளி விவகார மந்திரியான அலெக்ஸாண்டர் ஸ்காலென் பர்கை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில்  இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.…

Read more

Other Story