“தமிழையும் ஆன்மீகத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது”…. அடித்து செல்லும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தற்போது தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என கூறியுள்ளார். அதாவது சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆளுநர்…

Read more

“தமிழக மக்கள் மட்டும் யோசித்திருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன்”…. வருந்தும் ஆளுநர் தமிழிசை….!!!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரனின் பிறந்தநாள் விழாவை பிஎஸ்ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர்…

Read more

Other Story