பாகிஸ்தான் நாட்டில் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று அந்த நாடு மின் தடை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கையில் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளது. கராச்சி மற்றும் ராகு இஸ்லாமாபாத் போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு 12 மணி நேரம் ஆகும் நேரம் மின்சார துறை மந்திரி கூறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம், அந்நிய செலவாணி, கையிருப்பு குறைவது போன்ற பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது எரிசக்தியை சேமிக்கும் திட்டத்தை பாகிஸ்தான் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அவற்றின் சட்டங்களை இழுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல் திருமண மண்டபங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகிறது. அக்டோபர் 22 கராச்சி மற்றும் லாகூர் போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் பெரிய பகுதிகளை கணிசமான அளவு மின்வெட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.