“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

FLASH: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. பெரும் எதிர்பார்ப்பு…!!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால்,…

Read more

“அந்த” இடத்தில் முதல் மரியாதை தர கூடாது…. மீறினால் கடும் எச்சரிக்கை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில்…

Read more

பொங்கல் பரிசு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது சாத்தியமாகுமா….? தமிழக அரசிடம் கோர்ட் கேள்வி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more