கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!!
மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்பார்வையாளர்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இருக்க வேண்டும்…
Read more