2,826 பணியிடங்கள்…. 12th, Degree முடித்தவர்களுக்கு BPNL நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எம்டிஎஸ், அலுவலக உதவியாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 2,826 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharatiya Pashupalan Nigam Limited பதவி பெயர்: MTS, Office Assistant, Trainer, and Other…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

BREAKING: காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு….!!!

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு…

Read more

“உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே”…. பதான் படம் பற்றி நடிகர் கமல் போட்ட பதிவு….!!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம்…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது?…. அமைச்சர் கொடுத்த அப்டேட்….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… இளம் பெண் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.…

Read more

JUSTIN: செங்கல்பட்டு கூவத்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்…. 5 பேர் காயம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு…

Read more

மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி…. பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்…..!!!!

ஸ்மார்ட் டிவிகளுக்கு ஆன்லைன் தளங்களில் ஒன்றான பிளிப்கார்டு தள்ளுபடிகள் அறிவித்து, அதனை இன்னும் மலிவு விலைகளாக மாற்றுகிறது. தற்போது ஸ்மார்ட் டிவிகளுக்கான தள்ளுபடி விபரம் குறித்து தெரிந்துக்கொள்வோம். Infinix Y1 Smart Linux TV Infinix Y1 Smart Linux டிவி…

Read more

பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி… ஜன.30-ம் தேதி வழிகாட்டுதல் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட…

Read more

BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதையாத்திரை ரத்து…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தி தற்போது ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. பனிஹால் என்ற பகுதியில் ராகுல்…

Read more

BREAKING: ரூ. 3,300 கோடி முதலீட்டில் 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க ஏர் இந்தியா முடிவு….!!

ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா…

Read more

இன்ஸ்டாகிராம் பயனர்களே!…. இனி அந்த டென்ஷன் வேண்டாம்…. வெளியான புது அப்டேட்….!!!!

அண்மை காலமாக உலகளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புது வசதிகளை சேர்த்து, அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி “கொயட் மோட் (Quiet mode)” எனப்படும் புது வசதியை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Quiet…

Read more

எம்.எஸ்.தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்…. ஹீரோ, ஹீரோயினி இவங்கதானா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இப்போது IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல துறைகளிலும் கால்பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற் பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல தொழில்களில் தோனி…

Read more

“பிரபல நடிகை அனுஷ்காவின் பெயரில் பல லட்சம் மோசடி”…. சினிமா தயாரிப்பாளர் போலீசில் பரபரப்பு புகார்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.…

Read more

தொண்டரை தள்ளிவிட்டு, தாக்கிய அமைச்சர் நேரு…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன,.26) சேலம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் வந்த போது, தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு…! திடீர்னு என்ன ஆச்சு…? டுவிட்டரில் அவரே போட்ட பதிவு…!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக…

Read more

“இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு”…. கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பிறகு முடித்து வைப்பு….!!!

கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாட்டின் மிகப் பழமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெர்ஹமாம்பூர் வங்கி திவாலானதால் அந்த வங்கியை கலைக்க வேண்டும் என கடந்த 1948-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! ஹெல்மெட் போடாவிட்டால் ரூ.1000 அபராதம்… இது மட்டுமில்ல அதுவும் உண்டு …!!!!

தமிழ்நாடு சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுப்பதற்காக போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான்.…

Read more

செம மாஸ்!… தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி…. உலக சாதனை படைத்த 100 பள்ளி மாணவர்கள்….!!!!!

ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி…

Read more

என்னது..!10 நாட்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?…. பிரபல நடிகர் பேட்டி….!!!

இந்தி நடிகர்கள் ஒரு படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த செய்தியாகும். மேலும் படங்களின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்கள். இதனையடுத்து தமிழ்,தெலுங்கு நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து உள்ளது. அதிலும் 2…

Read more

போதைப்பொருட்களுக்கு தடை ரத்தை…. எதிர்த்து மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

பல்வேறு இடங்களில்…. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்….!!

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலையத்தின் இயக்குனர்…

Read more

ஜனவரியில் மூன்றாவது முறையாக மதுக்கடைகள் மூடல்…. எந்த நாள் தெரியுமா…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் இந்த மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே…. மின் கட்டணம் செலுத்த முடியும்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர்…

Read more

வருங்கால மனைவியுடன்…. பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி…. வெளியான புகைப்படம்….!!!!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா இணை ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இணைக்கு சென்ற 19 ஆம் தேதி மும்பையில் மிக பிரமாண்டமாக…

Read more

“அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா ஈடுபடுது”…. ஆளுநர் தமிழிசை கடும் குற்றச்சாட்டு….!!!!!

மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை…

Read more

“பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சி…. பிரதமர் மோடி பங்கேற்பு….. மாணவர்களுடன் கலந்துரையாடல்….!!!!

வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” (PPC) நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது வழக்கம் ஆகும். அதாவது வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல தலைப்புகளில் பிரதமர் கலந்துரையாடுவார். அந்த வகையில் நடப்பு ஆண்டின் பரிக்ஷா பே…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. பாய்ந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

குளத்திற்குள் விழுந்த தேங்காய்கள்…. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது.…

Read more

KGF-2 படத்தை பின்னுக்கு தள்ளி…. முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பும் “பதான்”…. கொண்டாடும் பேன்ஸ்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம்…

Read more

கோதுமை மாவு விற்பனை… கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்பு… மாவு ஆலைகள் கூட்டமைப்பு தகவல்…!!!!

உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்ததை தொடர்ந்து கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய மாவு ஆலைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இந்நிலையில் மாவு ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் குமார்…

Read more

வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

ஹோட்டலுக்கு சென்ற பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…

Read more

நடிகர் அன்னு கபூர் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!

நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர்…

Read more

வாயில் கருப்பு துணி கட்டி வந்த பொதுமக்கள்…. இதற்கு தானா…? பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம…

Read more

“கடல் கடந்து பயணித்த காதல்; கரை திரும்பிய காவியம்”…. நண்பர்களின் வாழ்த்து பதாகை…. ஹாங்காங் இளம்பெண்ணை கரம் பிடித்த இன்ஜினியர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த நாட்டைச் சேர்ந்த செல்சீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி ஜோடிக்கு…. குவிந்த காஸ்ட்லியான திருமண பரிசுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல்-நடிகை அதியா ஷெட்டியின் திருமணமானது மகாராஷ்டிரா காந்தாலாவிலுள்ள சுனில் ஷெட்டியின் பார்ம் ஹவுஸில் நடந்தது. இதில் அதியா ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இதன் காரணமாக திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் புதுமண…

Read more

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

மொபட் மீது மோதிய கார்…. நண்பர்கள் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முகமது அலியுடன் மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருக்கும் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மொபட்…

Read more

உயிருக்கு போராடிய பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு…

Read more

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை…

Read more

PF இருப்பு: மொபைல் நம்பர், எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வருங்கால வைப்புநிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் SMS, UMANG ஆப் வாயிலாக ஈஸியாக எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். தொலைபேசி எண் மூலமாக PF கணக்கு இருப்பை சரிபார்த்தல் EPF சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் பணம் டெபாசிட்…

Read more

“தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்”…. முதல் படத்தின் டைட்டில் வெளியீடு…. என்ன தெரியுமா?…..!!!!!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இப்போது IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல துறைகளிலும் கால்பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற் பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல தொழில்களில் தோனி…

Read more

மாரடைப்பால் பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்…. பெரும் அதிர்ச்சி..!!!

பிரபல டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக சொல்லப்படுகிறது. சீனிவாச மூர்த்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். சூர்யா, அஜித், மோகன்லால், ஷாருக்கான், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு…

Read more

“கெட்ட பழக்கங்களுக்கு அடிமை”…. என்னை நல்வழிப்படுத்தியது என் மனைவி தான்…. நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்….!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்ற ஒய்ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டு விரைவில் படமாக உள்ள அந்த நாடகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கடந்த 47 வருடங்களுக்கு…

Read more

“கருக்கலைப்பு மையங்கள் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி தனக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கொடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியின்…

Read more

Other Story