வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

Other Story