ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 3300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக ஏர் இந்தியா நிறுவனம் போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இன்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
BREAKING: ரூ. 3,300 கோடி முதலீட்டில் 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க ஏர் இந்தியா முடிவு….!!
Related Posts
குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read moreஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால் போதும்…. மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்…!!
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு…
Read more