ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 3300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக ஏர் இந்தியா நிறுவனம் போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இன்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
BREAKING: ரூ. 3,300 கோடி முதலீட்டில் 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க ஏர் இந்தியா முடிவு….!!
Related Posts
உங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…
Read more4 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்…. இறுதியில் நடந்த சோகம்…!!!
கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம்…
Read more