பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…
Read more