வாயில் கருப்பு துணி கட்டி வந்த பொதுமக்கள்…. இதற்கு தானா…? பரபரப்பு சம்பவம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம…
Read more