செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.