“1000 ரூபாய் பிச்சை விவகாரம்” குஷ்பூ உள்நோக்கத்துடன் சொல்லியிருக்க மாட்டார் – ஆளுநர் தமிழிசை…!!

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிய பாஜகவை  சேர்ந்த நடிகை குஷ்பூவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. திமுகவினர் கொதித்தெழுந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு தவறாக…

Read more

அடர் நிற பஞ்சுமிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க… பெற்றோர்களுக்கு ஆளுநர் தமிழிசை அறிவுரை..!!

அடர்நிற மிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க…

Read more

பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்து… ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை…!!!

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாகவும் வருகிற 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அது மீன்கள் மூலமாக நம்மில் சென்ற புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

“ராமாயணம் படித்தால் தற்கொலை செய்யும் எண்ணமே வராது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…!!

புதுச்சேரியில் 56-வது கம்பன் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவினை நேற்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை கேட்டு மனதை உறுதிப்படுத்திக்…

Read more

ராமாயணம் படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள்…. ஆளுநர் தமிழிசை ஸ்பீச்….!!!

புதுச்சேரியில் கம்பன் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, ராமாயணம் மகாபாரதத்தை கேட்டு கேட்டு மன உறுதி பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். ராமாயணத்தை படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்க…

Read more

“விழுப்புரம் எம்பி புதுச்சேரிக்கு ஏன்‌ வந்தார்”…? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்…. அப்போ நீங்க மட்டும் பார்டர் தாண்டலாமா…?

மத்திய அரசின் நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் சிலவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றரிக்கை ஒன்று வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கட்சி புதுச்சேரியில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்…

Read more

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

“அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா ஈடுபடுது”…. ஆளுநர் தமிழிசை கடும் குற்றச்சாட்டு….!!!!!

மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை…

Read more

Other Story