தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்…. மனம் திறந்த நடிகை ஸ்வர்ணமால்யா….!!!

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு…

Read more

தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது… தவறான சிந்தனை வந்தால் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். இதனால் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் படும் இன்னல்களை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. மன அழுத்தத்தின் விளைவாக இளம் தலைமுறைகளிடம் பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள்…

Read more

தற்கொலை எண்ணம் தலைதூக்கினால்…. நொடிகூடத் தாமதிக்காமல்… நடிகர் கமல் வலியுறுத்தல்…!!!

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை, மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன் என்று நடிகர்  கமலஹாசன் தெரிவித்துள்ளார். உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் குறித்து ட்வீட்…

Read more

“ராமாயணம் படித்தால் தற்கொலை செய்யும் எண்ணமே வராது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…!!

புதுச்சேரியில் 56-வது கம்பன் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவினை நேற்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை கேட்டு மனதை உறுதிப்படுத்திக்…

Read more

Other Story