தற்கொலை எண்ணம் தலைதூக்கினால்…. நொடிகூடத் தாமதிக்காமல்… நடிகர் கமல் வலியுறுத்தல்…!!!
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை, மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் குறித்து ட்வீட்…
Read more