Breaking: தவெக கூட்டத்தில் விஜய்… சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஏந்தி வந்த தொண்டர்… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கட்சியின் தலைவர் விஜய் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாகத் தனது வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் வரும் வழியெங்கும்…

Read more

வீரப்பாக செய்தியாளரின் காதில் சத்தமிட்டு கத்திய தவெக தொண்டர்… ஒரே ஒரு கேள்விதான்… தெறித்து ஓடிய நபர்… அப்படி என்ன தான் கேட்டாரு?…!!!

தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பொது இடங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் ஊடகச் செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தி…

Read more

TVK கொள்கைத் தலைவர் செங்கோட்டையனா….? விஜய் தொண்டரின் பேட்டி…. அதிர்ந்து போன அரசியல் களம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் அளித்த பேட்டி தற்போது பெரும் கேலிக்குள்ளாகி வருகிறது. அந்த இளைஞரிடம், “விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்?” என்று கேட்டதற்கு, அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாமல், “எல்லாமே…

Read more

Breaking: அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம்… இபிஎஸ் பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…!!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூட்டத்தின் இடையே நின்று கொண்டிருந்தபோது, அர்ஜுனன்…

Read more

இந்த தொகுதியில் வெற்றி பெறும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன்…. 24 ஆண்டுகால சவால்…. முடிவுக்கு வந்தது…!!!

அசாமில் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதில் சமகுரி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கட்சி…

Read more

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…

Read more

தொண்டரை தள்ளிவிட்டு, தாக்கிய அமைச்சர் நேரு…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன,.26) சேலம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் வந்த போது, தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

Read more

Other Story