தேசிய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ஒரு கிரிக்கெட் போட்டியின் போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரின் நெருக்கமான காட்சிகள் கேமராவில் சிக்கி சோசியல் மீடியாவில் பயங்கர விவாதத்தை கிளப்பியுள்ளது. இதை பார்த்த சியாவின் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், சியாவுக்கு ஏற்கனவே கேத்தன் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
நேஷனல் டிவியிலேயே சியா மற்றொருவனுடன் ஊர் சுற்றுவது அம்பலமாகியும், அவளது பெற்றோர் இந்த உண்மையை கேத்தனிடமிருந்து முற்றிலும் மறைத்து நாடகமாடி வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சியாவின் பெற்றோருக்கு இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தும், அவர்கள் கேத்தனை ஏமாற்ற வேண்டும் என்றே திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளனர்.
Chetan and Siya were watching a match that was being broadcast on national television.
Wouldn’t Siya’s parents or some relative have seem them?Siya’s parents knew everything, yet they kept this fact hidden from Ketan. 🤔 pic.twitter.com/B1dhLLf8AH
— Krisha 🌸 (@KrishaAsiagh) June 27, 2026
டிவி காட்சிகளைப் பார்த்துவிட்டு சொந்தக்காரர்கள் கேட்கத் தொடங்கிய பின்புதான், கேத்தனுக்கு சியாவின் உண்மை முகமும், அவளது பெற்றோரின் துரோகமும் தெரியவந்துள்ளது. நேஷனல் டிவியில் கேமராமேன் செய்த ஒற்றை வேலையால் சியாவின் ரகசிய காதல் விவகாரம் உலகிற்கே தெரிந்துவிட்ட நிலையில், தன்னை ஏமாற்றிய சியா மற்றும் அவளது குடும்பத்தின் மீது கேத்தன் என்ன மாதிரியான அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகிறான் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
