குளத்திற்குள் விழுந்த தேங்காய்கள்…. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது.…

Read more

Other Story