இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. பாய்ந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.…

Read more

Other Story