வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. இளம்பபெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் லிடியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் லிடியா வீட்டிற்கு செல்வதற்காக வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புள்ளி நோக்கி…

Read more

Other Story