“கருக்கலைப்பு மையங்கள் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி தனக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கொடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியின்…
Read more