தரமற்ற தார் சாலையா…? வலைதளத்தில் வைரலான வீடியோ…. அதிகாரி கூறிய தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் 32 அடி கொள்ளளவு உடைய வீடூர் அணை இருக்கிறது. தற்போது 43 கோடி மதிப்பில் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அணையின் கரையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4.5…

Read more

கொலை செய்யப்பட்டாரா….? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மஞ்சுநாதா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் இருக்கும் மரத்தில் மஞ்சுநாதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“அவகாசம் கொடுத்தும் பலனில்லை”…. திருமண மண்டபத்திற்கு சீல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்பட மொத்தம் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி பாக்கி இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வரி பாக்கி உள்ள திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றிகள்…. பெண் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம் புது தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா வளர்க்கும் பன்றிகள் ஜெயந்தி என்பவரது வயல் பகுதிக்கு சென்று…

Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி…. காதலனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

“அதை” இனிமேல் செய்யக்கூடாது…. இளம்பெண் மீது தாக்குதல்… கணவர் உள்பட 3 பேர் கைது…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கணக்கம்பாளையம் கிராமத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி இனிமேல் மது குடிக்க கூடாது…

Read more

கடுமையான பனிமூட்டம்…. வானிலேயே வட்டமடித்த விமானங்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை…

Read more

உரிமங்களை புதுப்பிக்க வேண்டுமா…? இதோ எளிய வழி…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!

சென்னை மாநகராட்சிக்கு முனிசிபல் சட்டம் 1919-ன் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு அடுத்து வரும் நிதியாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் 2023-24 நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய…

Read more

அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்…. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. விபத்தில் சிக்கி பலியான மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

காட்டு பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார்…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின்…

Read more

ஆபாச படங்களை காண்பித்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(29) என்ற மகன் உள்ளார். டிப்பர் லாரி டிரைவரான மணிகண்டன் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தோப்பிற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள்…. தேனீக்கள் கொட்டியதால் 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம்…

Read more

படிக்க வைக்காத தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு…

Read more

“யாரையும் விடுவதில்லை”…. வெறிநாய் கடித்து 19 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால்…

Read more

மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி…

Read more

ஊருக்குள் புகுந்த காட்டு யானை…. பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு காட்டில் 58 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 6 குழுக்களாக உலா வருகிறது. நேற்று காலை போட்டிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர்…

Read more

“பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்”…. சார்பதிவாளரை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொழிஞ்சிபாடி பகுதியில் தனது தாய் பெயரில் இருக்கும் 17 சென்ட் நிலத்தை பழனிவேல் தனது பெயருக்கு பத்திரப்பதிவு…

Read more

“ரூ. 2 லட்சம் கேட்கிறார்”…. தீக்குளிக்க முயன்ற கணவன்- மனைவி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக…

Read more

மகளுடன் கோயிலுக்கு சென்ற தாய்…. அரசு வழக்கறிஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இறப்பு…. என்ன காரணம்…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழப்பு…. அண்ணியின் கொடூரமான செயல்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

இது என்ன சாக்லேட்…? சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம்…

Read more

மக்களே உஷார்…! பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில்…. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இந்நிலையில் நடராஜமூர்த்தி புதிதாக செல்போன் வாங்குவதற்காக இணையதளத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜமூர்த்தியின் செல்போன்…

Read more

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படம்….. மிரட்டல் விடுத்த காதலன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்…

Read more

ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி.…

Read more

போலியான சான்றிதழ்…. பெண் சத்துணவு அமைப்பாளர் பணி நீக்கம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தெய்வானை வட்ட கானம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

சிறுமியை தாக்கி வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு…. இளைய மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கவர நாயுடு காலனியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா(12), ரித்திகா மேரி(9) என்ற இரண்டு…

Read more

குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும்…. விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த அங்கித் ஜெயின் சென்னை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆரோக்கிய…

Read more

ரூ.7.40 லட்சம் மோசடி…. நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வங்கி பெண் ஊழியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும்…

Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனுப்பிய கணவர்…. இளம்பெண்ணுக்கு அடி-உதை…. மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் வீரசிக்கம்பட்டி…

Read more

போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 1200 சதுர அடியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் 2-வது…

Read more

மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து…. மாணவிக்கு அரங்கேறிய கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை…

Read more

ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர்…

Read more

5-ஆம் தேதி(நாளை) மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என…

Read more

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மல்லிகாவிற்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அனுப்பி…

Read more

செல்போன் விளையாடியதை கண்டித்த தந்தை…. மகனின் முடிவால் தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின்…

Read more

திருமணத்திற்கு முன்பு….. ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்திய ஜோடி…. குவியும் பாராட்டுகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை…

Read more

ரூ.45 லட்சம் டெபாசிட் பணம்…. ஏமாற்றப்பட்ட முதியவர்…. முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி…

Read more

வீட்டை விற்பதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் வினோத்திற்கு…

Read more

200 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டு…. பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம் எந்திரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக அதிகமான பணம் வந்தது. ஆனால் செல்போனுக்கு…

Read more

“என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள்”… கன்று குட்டியுடன் மனு அளிக்க வந்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவிந்தனுக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது. கன்றுக்குட்டி மட்டுமே கொட்டகையில் இருந்தது. இது தொடர்பாக கோவிந்தன் கஞ்சனூர்…

Read more

ஆன்லைன் மூலம் பலரிடம் மோசடி…. ரூ.12 லட்சத்தை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பலர் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் போலீசார் 22 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.…

Read more

“ஏழைகளின் ஊட்டி”…. கடும் குளிரால் சிரமப்படும் பொதுமக்கள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி…

Read more

Other Story