தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் வரும் மே 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.