அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் விருந்து 53 ஆயிரத்து 640 ரூபாய், கிராமத்து 90 ரூபாய் உயர்ந்து 6705 விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.30 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1300 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.