அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் விருந்து 53 ஆயிரத்து 640 ரூபாய், கிராமத்து 90 ரூபாய் உயர்ந்து 6705 விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.30 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1300 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அட்சய திருதியை… ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more