உதகை மற்றும் கொடைக்கானல் செல்வதற்கு மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் கொடைக்கானல் செல்வதை தவிர்த்து வருவதாக கூறப்படும் நிலையில் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் மக்களிடையே இ- பாஸ் அச்சம் தேவையில்லை எனவும் வீட்டிலிருந்து உதகைக்கு புறப்படும் போது கூட தங்களுடைய செல்போனில் இ- பாஸ் பதிவு செய்தால் இரண்டு நிமிடத்தில் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
2 நிமிடத்தில் கிடைத்துவிடும்… மக்களுக்கு அச்சம் வேண்டாம்… தலைமைச் செயலாளர் அறிவுரை…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more