நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம் தேதி தொடங்க உள்ளது. இருபதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியின் மே10 முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி தனியாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் உதகை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் படையெடுத்து செல்கின்றனர்.
இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more