பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல் அணியாக மும்பை எலிமினேட் ஆன நிலையில் தற்போது பஞ்சாப் எலிமினேட் ஆகியுள்ளது. இன்று சிஎஸ்கேக்கு எதிரான போட்டியில் தோற்கும் பட்சத்தில் குஜராத் அணியும் வெளியேறும்.
மும்பையை தொடர்ந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி… அடுத்தது யார்…???
Related Posts
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை…. ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன்…
Read moreRCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read more