செல்போன் விளையாடியதை கண்டித்த தந்தை…. மகனின் முடிவால் தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின்…
Read more