அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீது குற்றச்சாட்டு…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார…
Read more