அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீது குற்றச்சாட்டு…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார…

Read more

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…. மரத்தடி நிழலில் படிக்கும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் ஒரு அறை மட்டுமே இருக்கிறது. அந்த அறையில்…

Read more

செல்போன் பயன்படுத்திய சிறுவன்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு…

Read more

“யாரையும் விடுவதில்லை”…. வெறிநாய் கடித்து 19 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால்…

Read more

Other Story