பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

“மோட்டார் சைக்கிள் ஓட்டி பார்க்க ஆசை”…. விபத்தில் சிக்கி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய…

Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

ஹேப்பி நியூஸ்…! பட்டா மாறுதலுக்கு இணைய வழி சேவை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் http://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம்…

Read more

மன்னர் காலத்து அரிய பொருட்கள்…. ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்…? தொல்லியல் ஆய்வாளரின் தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்தனர். அப்போது செட்டில்மெண்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, முத்திரை பதித்த ஓவியப் பலகை ஆகியவை எடுக்கப்பட்டு…

Read more

நாய்கள் கடித்து சிறுமி உட்பட 7 பேர் காயம்…. 2 நாட்களில் முற்றுப்புள்ளி…? பேரூராட்சி உறுப்பினர்களின் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 7 வயது சிறுமி உட்பட 7 பேரை தெருநாய்கள் கடித்தது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல்…

Read more

நள்ளிரவில் தென்பட்ட பச்சைவால் நட்சத்திரம்…. வைரலாகும் புகைப்படம்…. விஞ்ஞானிகளின் தகவல்…!!

கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் பச்சைவால் நட்சத்திரம் சூரியனை கடந்து பூமியை நோக்கி வந்தது. நேற்று காலை பூமிக்கு மிக அருகில் நட்சத்திரம் தெரியும் என பலர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.…

Read more

பழிவாங்கும் நோக்கத்தில்…. உணவில் வலி நிவாரண மருந்தை கலந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

அழுகிய நிலையில் குடிநீர் தொட்டியில் கிடந்த உடல்…. தண்ணீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சரவணகுமார்(37) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணகுமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக…

Read more

வேற லெவல்…! ஒட்டுமொத்த “சாம்பியன்ஷிப் பட்டம்” வென்ற தமிழக அணி…. உற்சாக வரவேற்பு…!!

மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளம்…. 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார்.…

Read more

வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த…

Read more

மக்களே உஷார்…! ரூ.47 1/2 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ்…

Read more

“எட்டயபுரம் அருகே பொய்த்துப்போன பருவமழை”… கருகிப்போன 950 எக்டேர் பயிர்கள்..!!!

எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

Other Story