கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் சாலையோரம் இருந்த ஒருவரின் தகர கொட்டகை சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read moreமனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…
Read more