மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி எம்.சொக்கலிங்கபுரம் பகுதியில் செந்தூர்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மங்களம் எம்.புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செந்தூர்பாண்டியின் மோட்டார்…

Read more

Other Story