மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.…
Read more