தண்டவாள பராமரிப்பு பணி…. ரயிலில் அடிபட்டு ஊழியர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…
Read more