விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!
கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…
Read more“தாலியை கழட்டிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மனைவி.. insta-வை அலற வைத்த சம்பவம்.. குழந்தையுடன் சாகப்போவதாக வீடியோ வெளியிட்ட கணவன்… நடந்தது என்ன.?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-அட்சயா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அட்சயாவுக்குத் தனியார் நிறுவன ஊழியர் ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. மனைவியின் இந்த நடத்தையை தர்மராஜ்…
Read more