திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…
Read more“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…
Read more