திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…
Read more“காவல் நிலையத்தில் சூறையாடிய நபர்….” போலீசிடமிருந்து தப்பு முயன்ற போது கை, கால்களில் எலும்பு முறிவு… பரபரப்பு…!!
மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது…
Read more