மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில் வெற்றி…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த நெல்லை மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

சிலம்ப கலைக்கழகம் சார்பில் 7- ஆம் ஆண்டு மாநில அளவிலான தனித்திறமை போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேரன்மகாதேவி முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் 25 தங்க பதக்கங்களும், 11 வெள்ளி பதக்கங்களையும்…

Read more

Other Story