சிலம்ப கலைக்கழகம் சார்பில் 7- ஆம் ஆண்டு மாநில அளவிலான தனித்திறமை போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேரன்மகாதேவி முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் 25 தங்க பதக்கங்களும், 11 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மத்திய கலாச்சார பண்பாட்டு அமைச்சர் இயக்குனர் கோபால், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த நெல்லை மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!
Related Posts
பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…
Read moreகூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…
Read more