பள்ளிக்கு சென்று ஆய்வு…. லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து,…

Read more

Other Story