ஆசிரியையின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு…. 17 நாட்களுக்கு பிறகு வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய்…

Read more

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசு…. நகையை திருடிய ஊழியர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் இருக்கும் நகை கடையில் கார்த்திக் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி கார்த்திக் நகைகளை சரிபார்த்தபோது 10 பவுன் தங்க நகை குறைவாக இருந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

Other Story