ஆசிரியையின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு…. 17 நாட்களுக்கு பிறகு வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய்…
Read more