விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more