விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
Breaking: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட ஆசையா ஸ்கூலுக்கு போன குழந்தைகள்… ஸ்கூல் பஸ் மீது மோதிய லாரி… டிரைவர் பலி… 10 குழந்தைகள் படுகாயம்… காலையிலேயே பரபரப்பு..!
சிவங்கை மாவட்டம் மேலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி நேரிட்ட கொடூர விபத்தில் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 10 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் நடைபெறவிருந்த…
Read more“பட்டப்பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கல்லூரி மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த கும்பலை தட்டி கேட்டதால் வந்த வினை… தம்பிக்கு பதில் அண்ணனை தீர்த்து கட்டிய போதை கும்பல்… நள்ளிரவில் பயங்கரம்…!
சென்னையில் நடந்த ஒரு சிறு வாக்குவாதம், கொலையில் முடிந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக, தம்பிக்குத் பதிலாக அவனது அண்ணனை வழிமறித்து அடித்துக் கொன்ற கொடூர வழக்கில் நான்கு பேர்…
Read more