கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழப்பு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா(21) கர்ப்பிணியாக இருக்கிறார். தற்போது வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். நேற்று விடுதியில் இருந்த…
Read more